News August 20, 2025
திருப்பூர் இரவு ரோந்து போலீசார் எண் அறிவிப்பு

திருப்பூர் மாநகர பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் போலீசார் இரவு ரோந்து பணியில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் போலீசாரின் எண்கள் காவல் கட்டுப்பட்டு அறையில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் குற்ற செயல்கள் நடைபெற்றால் பொதுமக்கள் அந்த எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் அவசர உதவிக்கு என் 100-ஐ அழைக்கலாம்.
Similar News
News August 20, 2025
திருப்பூர்: திருடு போன PHONE கண்டுபிடிப்பது எப்படி?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 20, 2025
தாராபுரம்: இலவச தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி

திருப்பூர்: தாராபுரம் சட்டமன்ற தொகுதி, மூலனூர் ஒன்றியம், மூலனூர் அறப் போர் இயக்கத்தின் சார்பில் வருகிற ஆக.23ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மூலனூர் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ள திலகம் திருமண மண்டபத்தில், இலவச தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News August 20, 2025
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

திருப்பூர் மக்களே…, வருகிற ஆக.22ஆம் தேதி பல்லடம் சாலையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறுகிறது என கலெக்டர் அறிவித்துள்ளார். 10 தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ள இந்த வேலை வாய்ப்பு முகாமில் மாதம் ரூ.25,000 சம்பளம் வழங்கும் வேலைகளுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, விவரங்களுக்கு <