News January 23, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம் மற்றும் அவினாசி பகுதிகளில் இன்று (22.01.2026) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது. அவசர உதவிக்கு 108 எண்ணை அழைக்கவும். காவல்துறை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது.
Similar News
News February 12, 2026
திருப்பூரில் பொது வேலை நிறுத்தம்

மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் இன்றைய தினம் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூரில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிற்சங்கத்தினர் பல்வேறு பகுதிகளில் கோரிக்கைகளுடன் கூடிய விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர்.
News February 12, 2026
திருப்பூரில் பொது வேலை நிறுத்தம்

மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் இன்றைய தினம் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூரில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிற்சங்கத்தினர் பல்வேறு பகுதிகளில் கோரிக்கைகளுடன் கூடிய விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர்.
News February 12, 2026
திருப்பூரில் பொது வேலை நிறுத்தம்

மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் இன்றைய தினம் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூரில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிற்சங்கத்தினர் பல்வேறு பகுதிகளில் கோரிக்கைகளுடன் கூடிய விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர்.


