News January 23, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம் மற்றும் அவினாசி பகுதிகளில் இன்று (22.01.2026) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது. அவசர உதவிக்கு 108 எண்ணை அழைக்கவும். காவல்துறை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது.
Similar News
News April 5, 2026
திருப்பூர்: ரேஷன் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News April 5, 2026
திருப்பூர்: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

திருப்பூர் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <
News April 5, 2026
திருப்பூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை – முதியவர் கைது!

செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காசிராஜன் (65). இவர் வீட்டின் அருகில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியிடம் காசிராஜன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் சிறுமி அழுது கொண்டு தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளாள். சிறுமியை திருப்பூர் GH-ல் அனுமதித்தார். திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் காசிராஜனை போக்சோவில் கைது செய்தனர்.


