News November 13, 2025
திருப்பூர் இரவு நேர காவலர்கள் ரோந்து விபரம்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், காங்கேயம் மற்றும் அவினாசி பகுதிகளில், இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்படுத்தி தொடர்பு கொள்ளலாம். உங்கள் பகுதியில் குற்றம் அல்லது அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கவும். அவசர உதவிக்காக 108 ஐ அழைக்கவும்.
Similar News
News November 13, 2025
திருப்பூர்: ஹவுஸ் ஓனர் கவனத்திற்கு!

திருப்பூர் மாவட்ட மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 13, 2025
பல்லடம் அருகே 2 பெண்கள் தற்கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாமி கவுண்டம்பாளையம் காமராஜர் காலனி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகள் தனுஸ்ரீ. 21 வயதான இவர் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதேபோல் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த வேம்பரசி என்பவர் கால் வலி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 13, 2025
திருப்பூர்: அரசு சோதனை அலுவலர் பணி! APPLY NOW

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 சோதனை அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். டிச.2ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <


