News October 27, 2025
திருப்பூர்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 26.10.2025 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், பல்லடம், உடுமலை, அவினாசி, தாராபுரம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
Similar News
News October 27, 2025
திருப்பூரில் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

திருப்பூர் மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும் இரவு நேர ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இன்றைய தினம் நல்லூர் சரக உதவி ஆணையர் தையல்நாயகி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும் நிலையில், ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
News October 26, 2025
திருப்பூர்: இரவு நேர காவலர்கள் ரோந்து விபரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம், அவிநாசி, பல்லடம், காங்கேயம் ஆகிய பகுதிகளில், இன்று (26.10.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிட்டப்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் குற்றம் நடந்தால் உடனடியாக காவல்துறையை தகவல் வழங்கவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News October 26, 2025
திருப்பூர்: வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய எளிய வழி!

திருப்பூர் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <


