News September 14, 2025
திருப்பூர்: இந்த App மூலம் புகாரளிக்கலாம்!

திருப்பூர் மக்களே, உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைக மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <
Similar News
News September 14, 2025
திருப்பூர்: இனி வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது எளிது!

திருப்பூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!
News September 14, 2025
திருப்பூரில் காதலுக்கு எதிர்ப்பு: இளம்பெண் தற்கொலை

திருப்பூர் வீரபாண்டி கிருஷ்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் காசிமாயன். இவருடைய மகள் நிர்மலா. இவர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த போது வாலிபரை காதலித்துள்ளார். ஆனால் இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாது, வேறு ஒரு நபருடன் திருமணத்திற்கான வேலைகளை செய்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த நிர்மலா, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
News September 14, 2025
திருப்பூரில் அடுத்தடுத்து சம்பவங்கள்!

திருப்பூரில் கடந்த சில மாதங்களில் வரதட்சணை கொடுமையில் ரிதன்யா தற்கொலை மற்றும் அதன் தாக்கம் குறையும் முன் ப்ரீத்தி என்ற மற்றுமொரு பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார். மேலும் மக்களை காக்கும் காவலர் சண்முகவேல் கொலை , வழக்கறிஞர் முருகானந்தம் கொலை, தனிமையில் இருக்கும் முதியவர்களை தாக்குதல் என தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் திருப்பூர் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.