News December 27, 2025
திருப்பூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 30, 2025
திருப்பூர்: இரவு ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாநகரில் நேற்று (டிச.29) முதல் இன்று காலை வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு கீழ்கண்ட அதிகாரிகளின் எண்கள் அல்லது 100ஐ அழைக்கலாம். திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
News December 30, 2025
திருப்பூர்: இரவு ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாநகரில் நேற்று (டிச.29) முதல் இன்று காலை வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு கீழ்கண்ட அதிகாரிகளின் எண்கள் அல்லது 100ஐ அழைக்கலாம். திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
News December 30, 2025
திருப்பூர்: இரவு ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாநகரில் நேற்று (டிச.29) முதல் இன்று காலை வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு கீழ்கண்ட அதிகாரிகளின் எண்கள் அல்லது 100ஐ அழைக்கலாம். திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


