News April 10, 2024
திருப்பூர் அருகே 2 தரகர்கள் கைது

காங்கேயம் திருவிக நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூரைச் சேர்ந்த சபரி விஜய், கணேஷ் ஆகிய இரண்டு பேர் வாடகைக்கு குடிவந்துள்ளனர். குடி வந்த நாட்களில் இருந்து அந்த வீட்டிற்கு அடிக்கடி பெண்கள் மற்றும் ஆண்கள் வந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் பாலியல் தொழில் தரகர்களான அவர்கள் இருவரை போலீசார் நேற்று கைதுசெய்தனர்.
Similar News
News September 19, 2025
திருப்பூர்: 12ஆவது படித்தால் விமான நிலையத்தில் வேலை!

திருப்பூர் மக்களே.., IGI விமான சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள 1446 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு 12th முடித்தால் போதுமானது. இதற்கு மாதம் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வருகிற செப்.21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <
News September 19, 2025
திருப்பூர்: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

திருப்பூர் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் <
News September 19, 2025
திருப்பூர் அருகே ஆற்றில் வந்த பெண் சடலம்!

திருப்பூர்: மடத்துக்குளம் அருகே சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் பகுதியில் அமராவதி ஆற்றில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மடத்துக்குளம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்பு துறை மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.