News June 12, 2024

திருப்பூர் அருகே மாணவர் சேர்க்கை

image

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது நாள் கலந்தாய்வில் 231 மாணவர்கள் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் சேர்ந்தனர். இன்று நடைபெறும் கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் 10 வகுப்பு, பிளஸ் -1 , பிளஸ் -2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ஜாதி சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ் ஆகியவை கொண்டு வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News February 5, 2026

திருப்பூர்: வங்கதேச வாலிபருக்கு சிறை தண்டனை

image

திருப்பூரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காஞ்சிநகர் பகுதியில் முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது லிடன் மியா என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.10,000 அபராதம் மிதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

News February 5, 2026

திருப்பூர்: வங்கதேச வாலிபருக்கு சிறை தண்டனை

image

திருப்பூரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காஞ்சிநகர் பகுதியில் முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது லிடன் மியா என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.10,000 அபராதம் மிதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

News February 5, 2026

திருப்பூர்: வங்கதேச வாலிபருக்கு சிறை தண்டனை

image

திருப்பூரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காஞ்சிநகர் பகுதியில் முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது லிடன் மியா என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.10,000 அபராதம் மிதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

error: Content is protected !!