News November 25, 2024

திருப்பூர் அருகே கத்திக்குத்து

image

மன்னார்குடியை சேர்ந்தவர் பிரபாகரன், 33. இவரது தம்பி ராஜசேகர், 26. இவர்கள் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். நேற்று இருவரும் பலவஞ்சிபாளையம் பிரிவில் உள்ள மதுக்கடையில் மது அருந்தி கொண்டிருந்தனர். தற்போது இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் தகராறு ஏற்பட்டது. அண்ணன் தம்பியை கத்தியால் குத்தியுள்ளார். தொடர்பாக வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News August 19, 2025

திருப்பூரில் இலவச கேஸ் சிலிண்டர்! CLICK NOW

image

திருப்பூர் மக்களே.., உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி, பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். SHARE பண்ணுங்க!

News August 19, 2025

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக திருப்பூர் தமிழர்!

image

யார் இந்த சி.பி.​ராதாகிருஷ்ணன்? பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன். கோவையில் இருந்து 1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2023-ல் ஜார்க்கண்ட் ஆளுநராகவும், 2024 முதல் மகாராஷ்டிரா ஆளுநராகவும் பதவி வகித்து வருகிறார்.(SHAREit)

News August 19, 2025

திருப்பூர்: பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய நபர் கைது

image

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநகர் பகுதியில் பெண் ஒருவர் மொட்டை மாடியில் துணி துவைக்க சென்றுள்ளார். அப்போது பெரியசாமி என்பவர் ஆடை இல்லாமல் அப்பெண்ணின் எதிரே நின்று ஆபாசமான சைகையை காட்டி உள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மத்திய போலீசார் பெரியசாமி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!