News April 23, 2025

திருப்பூர்: அங்கன்வாடி மையங்களில் வேலை!

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 43 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை<> www.icds.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News August 21, 2025

திருப்பூரில் ரூ.90,000 சம்பளத்தில் அரசு வேலை

image

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,365 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News August 21, 2025

முருகானந்தம் கொலை வழக்கில் முன் ஜாமீன் ரத்து

image

தாராபுரத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி வழக்கறிஞர் முருகானந்தம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய பள்ளி தாளாளர் தண்டபாணி உள்ளிட்ட சில குற்றவாளிகள் முன் ஜாமின் கேட்டு திருப்பூர் நீதிமன்றத்தில் மனதாக்கல் நேற்று செய்தனர். திருப்பூர் நீதிபதி முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார்.

News August 21, 2025

திருப்பூர்:வாடகைப் பிரச்னைக்கு ஒரே தீர்வு!

image

வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்

error: Content is protected !!