News April 22, 2025
திருப்பூர்: அங்கன்வாடி மையங்களில் வேலை!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 43 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை <
Similar News
News October 15, 2025
திருப்பூரில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்

திருப்பூர் மாநகரில் இரவு நேரங்களில் கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் கே வி ஆர் சரக உதவி காவல் ஆணையர் ஜான் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களின் விவரம் மற்றும் தொலைபேசி எண் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
News October 15, 2025
திருப்பூர்: ரிதன்யா வழக்கில் அதிரடி உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இளம்பெண் ரிதன்யா (27 வயது) வரதட்சணை மரண விவகாரத்தில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார் தொடர்ந்த வழக்கில் தற்போது ரிதன்யாவின் 2 செல்போன்களை தடயவியல் சோதனை செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ் ஆப்பில் குரல் குறிப்புகளை அனுப்பியது வெளியானது குறிப்பிடத்தக்கது.
News October 15, 2025
திருப்பூர்: தெரிய வேண்டிய முக்கிய எண்கள்!

திருப்பூர் மக்களே.., அவசர காலத்தில் உதவும் எண்கள்:
1)தீயணைப்புத் துறை – 101
2)ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
3)போக்குவரத்து காவலர் -103
4)பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091
5)ரயில்வே விபத்து அவசர சேவை – 1072
6)சாலை விபத்து அவசர சேவை – 1073
7)பேரிடர் கால உதவி – 1077
8)குழந்தைகள் பாதுகாப்பு – 1098
9)சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930
10)மின்சாரத்துறை – 1912. (SHARE IT)