News January 5, 2026
திருப்பூரைச் சேர்ந்தவர் விபத்தில் பலி

திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில், தாடிக்கொம்பு அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் திருப்பூர் சேர்ந்த சேகர் (55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் பாண்டித்துரை படுகாயமடைந்து திண்டுக்கல் GH-ல் சிகிச்சை உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 29, 2026
திருப்பூர் இரவு ரோந்து போலீசார் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 29.01.2026 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள், தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News January 29, 2026
சிவன்மலை செல்வோர் கவனத்திற்கு!

திருப்பூர், புகழ்பெற்ற சிவன்மலை முருகன் கோயில் தைப்பூச தேர் திருவிழா, தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் பிப்.1,2,3 ஆகிய 3 நாட்கள் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதனால் மக்கள் அதிகளவில் வந்துசெல்வர் என்பதால், மலை மீது போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், அந்த 3 நாட்களுக்கு, தனியார் வாகனங்கள் மலை மீது செல்ல தடை விதிகப்படுவதாக, சிவன்மலை கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 29, 2026
திருப்பூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <


