News March 4, 2025

திருப்பூரில் 294 பேர் தேர்வு எழுதவில்லை

image

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு தேர்வு துறையில் நடத்தப்படுகின்ற 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று காலை துவங்கி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 92 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்ற நிலையில் முதல் நாள் தேர்வினை திருப்பூர் மாவட்டம் முழுவதும் 294 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 20, 2025

திருப்பூர்: திருடு போன PHONE கண்டுபிடிப்பது எப்படி?

image

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! SHARE பண்ணுங்க!

News August 20, 2025

தாராபுரம்: இலவச தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி

image

திருப்பூர்: தாராபுரம் சட்டமன்ற தொகுதி, மூலனூர் ஒன்றியம், மூலனூர் அறப் போர் இயக்கத்தின் சார்பில் வருகிற ஆக.23ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மூலனூர் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ள திலகம் திருமண மண்டபத்தில், இலவச தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

image

திருப்பூர் மக்களே…, வருகிற ஆக.22ஆம் தேதி பல்லடம் சாலையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறுகிறது என கலெக்டர் அறிவித்துள்ளார். 10 தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ள இந்த வேலை வாய்ப்பு முகாமில் மாதம் ரூ.25,000 சம்பளம் வழங்கும் வேலைகளுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, விவரங்களுக்கு <>இங்கே கிளிக்.<<>>(SHARE IT)

error: Content is protected !!