News March 28, 2024

திருப்பூரில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு அளித்தவர்களுக்கான பரிசீலனை இன்று நடைபெற்றது. மொத்தம் 38 வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்டிருந்த நிலையில் 15 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் , பல்வேறு காரணங்களுக்காக 23 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Similar News

News October 29, 2025

திருப்பூர்: G Pay / PhonePe இருக்கா?

image

திருப்பூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News October 29, 2025

திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ரத்னசாமி என்பவரது வீட்டில் தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் தங்கி இருந்தார். அவரது 10-வயது மகளிடம் விளையாடுவது போல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்‌. இதுகுறித்து அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட ரத்தினசாமிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News October 29, 2025

காங்கேயம் அருகே விபத்தில் தொழிலாளி பலி

image

காங்கயத்தை அடுத்த பரஞ்சேர்வழி வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 50). கூலித்தொழிலாளி. நேற்று மதியம் இவர், மொபட்டில் காங்கயம்-சென்னிமலை சாலையில், நால்ரோடு அடுத்த தனியார் பள்ளி அருகே சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று, மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தார். இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!