News March 27, 2024
திருப்பூரில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஆணையாளர்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பகுதியில் கடந்த முறை வாக்கு சதவீதம் குறைந்த பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் என்ற நேரில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Similar News
News November 16, 2025
தாராபுரம் அருகே பரபரப்பு: தீக்குளித்து தற்கொலை!

திருப்பூர் தாராபுரம் அடுத்த மூலனூரில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி வரும்பவர் கெளதம். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பாணுப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதனிடையே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த கெளதம், மதுபோதையில் பாணுப்பிரியாவின் வீட்டின் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
News November 16, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, ஊத்துக்குளி, ஊத்துக்குளி ஆர்.எஸ், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், சேடர்பாளையம், ஏ.கத்தாங்கண்ணி, செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டம்பாளையம், முத்தாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 16, 2025
திருப்பூரில் மொபைல் ஷாப்பில் வேலை!

திருப்பூரில் செயல்பட்டு வரும் Boys Mobiles விற்பனையகத்தில் Sales Executive பணியிடம் காலியாக உள்ளது. சம்பளம் ரூ.12,000 வழங்கப்படும். வயது வரம்பு 20-35. Fresher மற்றும் முன் அனுபவம் உள்ள ஆண்கள் வரும் 22ம் தேதிக்குள் இந்த லிங்கை <


