News June 17, 2024
திருப்பூரில் விபத்து: குழந்தை உட்பட 2 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள வாவிபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன், இவரது மனைவி சரோஜினி. இவர்களது மகன் அருண்குமார் (35) மற்றும் லட்சுமணனின் பேத்தி மகிழினி (3) உட்பட ஆறு பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு நபர் கண் இமைக்கும் நேரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே நேற்று உயிரிழந்தனர்.
Similar News
News April 7, 2026
திருப்பூர்: கரண்ட் பில் அதிகமாக வருதா?

திருப்பூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <
News April 7, 2026
திருப்பூர்: கரண்ட் பில் அதிகமாக வருதா?

திருப்பூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <
News April 7, 2026
திருப்பூர்: கரண்ட் பில் அதிகமாக வருதா?

திருப்பூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <


