News December 19, 2024
திருப்பூரில் வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தல்

தமிழகத்தின் மிக முக்கிய ஏற்றுமதி தொழில் நகரமான திருப்பூரை மையப்படுத்தி பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று நடத்திய கடையடைப்பு மூலம் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, அவர்களின் உணர்வுகளை மதித்து மத்திய, மாநில அரசுகள் வரி உயர்வுகளை கைவிட வேண்டும் என திருப்பூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் முத்துகண்ணன் வலியுறுத்தினார்.
Similar News
News August 9, 2025
திருப்பூர்: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

திருப்பூர் மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<
News August 9, 2025
திருப்பூர்: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

திருப்பூர் மக்களே, IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக 475 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ITI, Diploma, Degree படித்திருந்தால் போதுமானது. பணிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் <
News August 9, 2025
திருப்பூரில் இலவச Sewing Machine ஆப்ரேட்டர் பயிற்சி!

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Sewing Machine Operator-PwD, LD பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் Sewing Machine செயல்பாடு உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். இதற்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க <