News October 9, 2025

திருப்பூரில் வசமாக சிக்கிய இருவர்: போலீஸ் அதிரடி

image

திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லை மற்றும் மத்திய வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பாளையம் பிரிவில் போலீசார் ரோந்து பணியின் போது திருமூத்தி (29) மற்றும் வினோத் (22) ஆகிய இரு நபர்களை பிடித்து சோதனை செய்ததில் 180 ML அளவுள்ள 100 மது பாட்டில்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா 2.185 கி.கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கபட்டார்கள்.

Similar News

News November 5, 2025

திருப்பூர்: மக்களுக்கு முக்கிய எண்கள்

image

காவல்துறை சார்பில் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அவசர உதவிக்கு-100, ஆம்புலன்ஸ் சேவைக்கான-108, தீயணைப்பு துறைக்கான-101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர இருக்க வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன. பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு-1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு-181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால்-1094. ( SHARE)

News November 5, 2025

திருப்பூர்: வறுமை நீங்கி, செல்வம் சேர! இங்கு போங்க

image

திருப்பூர் மக்களே, ஐப்பசி பெளர்ணமி என்பது சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் மிகவும் புனிதமான நாளாகும். இந்நாளில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று இன்று வனங்கினால் சிறப்பு உண்டாகும். மேலும், கோயிலில் அன்னாபிஷேக தரிசனத்தை கண்டால் கடன் தீரும், வறுமை நீங்கும், செல்வ வளம் சேரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். (SHARE பண்ணுங்க)

News November 5, 2025

திருப்பூர்: திருடு போன PHONE-னை கண்டுபிடிப்பது எப்படி?

image

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <>சஞ்சார் சாத்தி <<>>என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! SHARE பண்ணுங்க!

error: Content is protected !!