News August 8, 2024
திருப்பூரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

திருப்பூர் ஊரக வளர்ச்சித்துறை திருப்பூர் உட்கோட்டம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்றிரவு சோதனை மேற்கொண்டனர். உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் அலுவலக அறைகளில் சோதனை மேற்கொண்ட அவர்கள் கணக்கில் வராத 1 லட்சத்து 2 ஆயிரத்து 300 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக உதவி செயற்பொறியாளர் தர்மலிங்கம், உதவி பொறியாளர் சிவராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Similar News
News August 9, 2025
திருப்பூரில் கூட்டுறவு சங்கத்தில் வேலை: ரூ.76,380 சம்பளம்!

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் என 90 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 9, 2025
திருப்பூர்: சிறப்பு மருத்துவ முகாம்

தமிழ்நாடு முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் என்னும் பெயரில் சனிக்கிழமைகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில் நடைபெற்ற நலம் பெறும், ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் அமித் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
News August 9, 2025
திருப்பூர்: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

திருப்பூர் மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<