News March 5, 2025
திருப்பூரில் பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்கியது

தமிழகம் முழுவதும் மேல் நிலை முதலாமாண்டு ( பிளஸ் 1 ) தேர்வுகள் இன்று தொடங்கியது. திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வினை 92 தேர்வு மையங்களில் 221 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 27,237 மாணவ மாணவியர்களும், தனித்தேர்வர்களாக 328 மாணவ மாணவிகளும் என 27,565 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். பொதுத்தேர்வு ஒட்டி பள்ளிகளில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News February 25, 2026
மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்

குண்டடம் அருகே இரகாம்பட்டி பகுதியில் இன்று 319 பயனாளிகளுக்கு சுமார் 1.57 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்குப் பட்டாக்களை வழங்கிச் சிறப்பித்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
News February 25, 2026
மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்

குண்டடம் அருகே இரகாம்பட்டி பகுதியில் இன்று 319 பயனாளிகளுக்கு சுமார் 1.57 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்குப் பட்டாக்களை வழங்கிச் சிறப்பித்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
News February 25, 2026
மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்

குண்டடம் அருகே இரகாம்பட்டி பகுதியில் இன்று 319 பயனாளிகளுக்கு சுமார் 1.57 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்குப் பட்டாக்களை வழங்கிச் சிறப்பித்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.


