News March 5, 2025
திருப்பூரில் பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்கியது

தமிழகம் முழுவதும் மேல் நிலை முதலாமாண்டு ( பிளஸ் 1 ) தேர்வுகள் இன்று தொடங்கியது. திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வினை 92 தேர்வு மையங்களில் 221 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 27,237 மாணவ மாணவியர்களும், தனித்தேர்வர்களாக 328 மாணவ மாணவிகளும் என 27,565 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். பொதுத்தேர்வு ஒட்டி பள்ளிகளில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News December 22, 2025
திருப்பூர்: ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி!

திருப்பூர் மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வரும் ஜன.9ம் தேதிக்குள் இங்கு <
News December 22, 2025
BREAKING: காங்கேயத்தில் TVK நிர்வாகிகள் கைது

காங்கேயம் அருகே அனுமதி பெறாமல் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தெருமுனை பரப்புரை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க சென்ற போலீஸ் எஸ்.ஐயை மிரட்டல் விடுத்ததாக தமிழக வெற்றி கழகத்தின் ஆலம்பாடி கிளை செயலாளர் நடராஜ், செயற்குழு உறுப்பினர் பிரதீப்குமார் ஆகியோர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
News December 22, 2025
திருப்பூர் வாக்காளர்களே இத உடனே பண்ணுங்க!

தேர்தல் ஆணையத்தால் SIRன் படி திருப்பூரில் மட்டும் 5,63,785 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதில் தவறுதலாக நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் பெயரை சேர்க்கவும், சமீபத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் உங்களை வாக்காளராக பதிவு செய்யவும் நினைப்பவர்கள் இங்கே<


