News August 11, 2024
திருப்பூரில் பழிக்கு பழி நடந்த கொலை(2/4)

சிவகங்கையைச் சேர்ந்தவர் அக்னிராஜ். கடந்த 2021ஆம் ஆண்டு மைனர் மணி என்பவர் கொலை வழக்கில் ஒன்பதாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். பின், ஜாமீனில் வெளியே வந்த அக்னி ராஜை மைனர் மணி ஆதரவாளர்கள் வெட்டி கொலை செய்தனர். இதற்கு பழிவாங்க வேண்டும் என அக்னி ராஜின் நண்பர்கள் “அக்னி பிரதர்ஸ்” என்ற குழுவை தொடங்கி அக்னி ராஜ் வழக்கில் தொடர்புடைய பரமசிவம், ஆகாஸ், அழகு பாண்டி என 3 பேரை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
Similar News
News April 8, 2026
திருப்பூர்: 134 பேர் போட்டியா?

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று (ஏப் 7) வேட்பு மனு சரிபார்க்கப்பட்டது. இதில் மொத்தம் 134 வேட்பாளர்களின் மனு தகுதி செய்யப்பட்டது. 44 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
திருப்பூர் வடக்கு – 17 – 11(நி)
திருப்பூர் தெற்கு – 28 – 3(நி)
பல்லடம் – 19 – 9(நி)
அவிநாசி – 14 – 3(நி)
தாராபுரம் – 10 – 6(நி)
காங்கயம் – 17 – 4(நி)
உடுமலை – 16 – 4(நி)
மடத்துக்குளம் – 13 – 4(நி).
News April 7, 2026
திருப்பூர்: கரண்ட் பில் அதிகமாக வருதா?

திருப்பூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <
News April 7, 2026
திருப்பூர்: கரண்ட் பில் அதிகமாக வருதா?

திருப்பூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <


