News October 23, 2024
திருப்பூரில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மத்திய கிழக்கு வங்க கடல், அதையொட்டிய வடக்கு அந்தமானில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 26, 2026
திருப்பூர்: பண்ணை தொழிலுக்கு ரூ.20 லட்சம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<
News January 26, 2026
திருப்பூர்: ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை!

திருப்பூர் மக்களே, யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள 173 Generalist and Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் வரும் பிப்.2ம் தேதிக்குள் இந்த லிங்கை<
News January 26, 2026
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், மண்ணரை, சென்னிமலைபாளையம், கூலிபாளையம், காசிபாளையம், தாட்கோ, கொங்கநாயக்கன்பாளையம், நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம், காஞ்சிபுரம், மணியக்காரன்பாளையம், செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், கரட்டாங்காடு, காளிநாதம்பாளையம்
ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


