News January 19, 2026
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பல்லடம் நகர், ப.வடுகபாளையம், வடுகபாளையம் புதூர், அம்மாபாளையம், அனுப்பபட்டி, மங்கலம் ரோடு, வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, சாமந்தங்கோட்டை, செம்மாண்டம்பாளையம், காவிலிபாளையம்,, 15 வேலாம்பாளையம், பச்சாம்பாளையம், பள்ளிபாளையம், காளம்பாளையம், பரமசிவம்பாளையம், பொங்குபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News January 25, 2026
பல்லடத்தை சேர்ந்த இளம்பெண் தற்கொலை!

பல்லடத்தைச் சேர்ந்தவர் ஜீவிதா(25). எம்பிபிஎஸ் முடித்துள்ளார். இவருக்கும் கோவை தென்னமநல்லூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அபிஷேக்குக்கும் பழக்கமாகி காதலாகி கடந்த 12 நாள்களுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் ஜீவிதா மருத்துவம் படித்திருந்தாலும் உரிய வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 25, 2026
திருப்பூரில் பலத்த சோதனை

நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின நிகழ்ச்சிக்கான பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
News January 25, 2026
திருப்பூரில் பலத்த சோதனை

நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின நிகழ்ச்சிக்கான பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


