News February 16, 2026
திருப்பூரில் சோக சம்பவம்

தாராபுரம் புது மஜித் தெருவை சேர்ந்தவர் முகம்மது ஆரிப் மெக்கானிக். இவர், அதிகமான மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதனைப் பார்த்த உறவினர்கள் அவரை,உடனடியாக மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முகம்மது ஆரிப் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 18, 2026
திருப்பூரில் 2 பேர் அதிரடி கைது!

திருப்பூர் வடக்கு பகுதியில் முத்தாரம்மன் கோவில் அருகே குட்கா பொருட்கள் வைத்திருந்ததாக, பாஸ்கரம் ஷா என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 4.3 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் ரயில் நிலையம் அருகே பெண் ஒருவரிடம் இருந்து 2.1 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்துள்ளனர்.
News February 17, 2026
திருப்பூர்: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க
News February 17, 2026
திருப்பூர் மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

திருப்பூர் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <


