News December 23, 2025
திருப்பூரில் சோகம்: பைக் வாங்கி தராததால் தற்கொலை!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே மேற்குபதி சேர்ந்தவர் கென்னடி. பனியன் நிறுவன தொழிலாளியான இவரது மகன் தரனிஷ், ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை பிரிவில் படித்து வருகிறார். கல்லூரி செல்வதற்கு இருசக்கர வாகனம் மற்றும் லேப்டாப் கேட்டுள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக பின்னர் வாங்கி தருவதாக பெற்றோர் தெரிவித்த நிலையில், மணமடைந்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Similar News
News December 24, 2025
திருப்பூர்: வீடு கட்டப்போறீங்களா? IMPORTANT

மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 24, 2025
திருப்பூர்: ஆதார் அட்டை இருக்கா? சூப்பர் தகவல்

திருப்பூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News December 24, 2025
திருப்பூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


