News September 14, 2025
திருப்பூரில் சோகம்: இளைஞர் விபரீத முடிவு

சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகன் ராஜவேல். இவர் திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். தனது தந்தைக்கு செல்ஃபோன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். ஆனால் மாத சம்பளம் செலவுக்கு சரியாக இருந்தால், செல்போன் வாங்கி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மன அழுத்தத்தில் இருந்த ராஜவேல் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.
Similar News
News September 14, 2025
திருப்பூர்: அரசு வங்கியில் நல்ல வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
News September 14, 2025
திருப்பூர்: ஒரே கிளிக்கில் அரசு சேவை!

அரசு திட்டங்களுக்கு தனித் தனி இணைய தளங்கள் உள்ளது. ஏதேனும் சேவை பெற இதில் விண்ணப்பித்து அத்தாட்சியுடன் அணுகினால் வேலை உடனடியாக முடியும்.
பதிவுத்துறை: https://tnreginet.gov.in/portal/index.jsp
பொது விநியோகம்: https://tnpds.gov.in/
டிஜிட்டல் சேவைகள்: https://www.tnesevai.tn.gov.in/
உழவர் நலத்துறை: https://www.tnagrisnet.tn.gov.in/home/schemes/
மற்ற தளங்களை அறிய: <
News September 14, 2025
திருப்பூர்: கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும், 16ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை சிறப்பு கல்வி கடன் மேளா நடக்க உள்ளது. புதிதாக கல்லுாரிகளில் சேரும் மாணாக்கர்கள், ஏற்கனவே கல்லுாரியில் படிப்பவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை, 0421 -2971185 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்! அதிகம் SHARE பண்ணுங்க!