News December 26, 2025
திருப்பூரில் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கத்தினருடன் இன்று நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் பேச்சுவார்த்தை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 29, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய பீகார் வாலிபர்: அதிரடி கைது!

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வாலிபர் நின்றிருந்தார். அவரிடம் விசாரித்தனர். அவர் பீகாரை சேர்ந்த விகாஸ்குமார், 21; கிலோ கஞ்சா சாக்லேட் வைத்திருந்தது தெரிந்தது. 11 பீஹாரில் இருந்து கஞ்சா சாக்லேட் கடத்தி வந்து, திருப்பூரில் விற் பனை செய்து வந்துள்ளார். திருப்பூர் வடக்கு போலீ சார் கைது செய்து, கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர்.
News December 29, 2025
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று (28.12.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News December 28, 2025
திருப்பூர்: திருமணம் ஆக போகும் பெண்களுக்கு! CLICK

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு & ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. இதை பெற திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அனுகவும். (SHARE பண்ணுங்க)


