News November 23, 2025
திருப்பூரில் கடன் பெற கலெக்டர் அழைப்பு!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, கல்விக்கடன் முகாம் வருகிற 26ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்துடன் வங்கிக்கணக்கு, ஆண்டு வருமான சான்று, சாதிசான்று. பான்கார்டு, ஆதார் அட்டை 10, 12-ம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
Similar News
News February 5, 2026
திருப்பூர்: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்! APPLY NOW

திருப்பூர் மக்களே உங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே <
News February 5, 2026
திருப்பூர்: ஆதாருக்கு வந்த சூப்பர் அப்டேட்! CHECK NOW

திருப்பூர் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு <
News February 5, 2026
திருப்பூர்: வங்கதேச வாலிபருக்கு சிறை தண்டனை

திருப்பூரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காஞ்சிநகர் பகுதியில் முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது லிடன் மியா என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.10,000 அபராதம் மிதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.


