News August 23, 2024
திருப்பூரில் ஒடிசா தொழிலாளி தற்கொலை

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதான ரமேஷ் மொகந்தி என்ற தொழிலாளி திருப்பூர் சுல்தான்பேட்டையில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் 25 நாட்களுக்கு முன் பணியில் சேர்ந்துள்ளார். திடீரென தற்கொலை செய்து கொண்ட அவருக்கு திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி தொழிற்சங்கம் முறைப்படி புகார் அளித்து ஆவணங்கள் பெற்று நல்லடக்கம் செய்து பெற்றோர்களுக்கு நிவாரணம் பெற்று வழி அனுப்பி வைத்தனர்.
Similar News
News November 9, 2025
திருப்பூர்: G Pay, PhonePe இருக்கா?

திருப்பூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 9, 2025
திருப்பூர்: ரூ.85,000 வரை சம்பளம்.. வங்கியில் வேலை!

திருப்பூர் மக்களே, டிகிரி முடித்து வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள்? பஞ்சாப் தேசிய வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு 750 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பிற்கு https://pnb.bank.in/ என்ற இணையதளத்தில் மூலம் வரும் நவ.23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். (SHARE பண்ணுங்க)
News November 9, 2025
திருப்பூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

திருப்பூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல், <


