News January 19, 2025
திருப்பூரில் இன்று அனல் பறக்கும் இறுதி போட்டி

தேசிய அளவில், 16 வயதுக்கு உட்பட்டோர் அணிகள் பங்கேற்கும், டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி – 2025, கிரிக்கெட் போட்டியை திருப்பூர் ‘ஸ்கூல் ஆப் கிரிக்கெட்’ நடத்துகிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி – கேரளா, ஆர்.எஸ்.சி. எஸ்.ஜி., கிரிக்கெட் கிளப் அணிகள் வெற்றி பெற்று இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இறுதி போட்டி மதியம், 12:30 மணிக்கு துவங்குகிறது.
Similar News
News August 14, 2025
திருப்பூர் மாவட்ட ஆவினில் ரூ.43,000 சம்பளம்! CLICK NOW

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள 6 ’கால்நடை ஆலோசகர்’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ரூ.43,000 வரை சம்பளம் வழங்கப்படும். பணிக்கான நேர்முகத் தேர்வு இன்று(ஆக.14) நடைபெறும் முகவரி: ருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், ஆவின் பால் சில்லிங் சென்டர், வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு, திருப்பூர்- 641 605. (SHARE IT)
News August 14, 2025
திருப்பூர்: ’ஆக.15’ இதை செய்ய வேண்டாம்! – கலெக்டர்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் ஓட்டல்களுடன் கூடிய பார்கள் என அனைத்துக் கடைகளும் நாளை(ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படுகிறது. இந்நிலையில், நாளை சட்டவிரோதமாக ஏதேனும் மது பான விற்பனையை கண்டால் உடனே 10581-ஐ அணுகி புகார் அளிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 14, 2025
முதல்வரின் மினி விளையாட்டு அரங்கம் இன்று திறப்பு

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ. 3 கோடி மதிப்பில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் கட்டப்பட்டது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை 10.00 மணி அளவில் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்கள்.