News December 4, 2025
திருப்பூரில் அதிரடி மாற்றம்

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர், உடுமலைபேட்டை, மாவட்ட தனிப்பிரிவு, ஊத்துக்குளி, தாராபுரம், அலங்கியம், பல்லடம், தளி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் 11 சப்-இன்ஸ்பெக்டர்களை இன்று ஒரே நாளில் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி.கிரீஸ் யாதவ் அசோக் இன்று உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 4, 2025
திருப்பூரில் மின்தடை அறிவிப்பு!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.06) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், ராயம்பாளையம், வேட்டுவபாளையம், பழக்கரை, சீனிவாசபுர்ம், ராக்கியாபாளையம், முத்துச்செட்டிபாளையம், மடத்துப்பாளையம், கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், கைகாட்டிப்புதூர் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 4, 2025
திருப்பூரில் அதிரடி மாற்றம்

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர், உடுமலைபேட்டை, மாவட்ட தனிப்பிரிவு, ஊத்துக்குளி, தாராபுரம், அலங்கியம், பல்லடம், தளி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் 11 சப்-இன்ஸ்பெக்டர்களை இன்று ஒரே நாளில் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி.கிரீஸ் யாதவ் அசோக் இன்று உத்தரவிட்டுள்ளார்.
News December 4, 2025
திருப்பூரில் அதிரடி மாற்றம்

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர், உடுமலைபேட்டை, மாவட்ட தனிப்பிரிவு, ஊத்துக்குளி, தாராபுரம், அலங்கியம், பல்லடம், தளி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் 11 சப்-இன்ஸ்பெக்டர்களை இன்று ஒரே நாளில் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி.கிரீஸ் யாதவ் அசோக் இன்று உத்தரவிட்டுள்ளார்.


