News April 13, 2025

திருப்பாச்சேத்தியில் உள்ள சிவன் கோவில் வரலாறு

image

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் திருநோக்கிய அழகியநாதர் திருக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு நளச்சக்கரவர்த்தியால் கட்டப்பட்டு வழிபட்ட சிறப்பு வாய்ந்த தலம். துளசியால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும் ஒரே தலம் இதுவேயாகும். பிரதோஷத்தின் போது இங்குள்ள இரண்டு மரகத லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். 20 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

Similar News

News August 19, 2025

சிவகங்கை: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <>க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.

News August 19, 2025

மன்னர் துரை சிங்கம் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

image

சிவகங்கை மன்னர் துரை சிங்கம் கல்லூரியில் ஆக.20ஆம் தேதி காலை 10 மணிக்கு மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழ் மரபும் பண்பாடும் பரப்புரையாக “சிம்புட் பறவையே… சிறகை விரி!” என்ற தலைப்பில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை வழங்க உள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

News August 19, 2025

உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற உள்ள இடங்கள்

image

சிவகங்கை மாவட்டம்,  “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் ஆகஸ்ட்-20,  நாளை நடைபெறவுள்ள இடங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்காங்கே அறிவிக்கப்பட்ட முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு, நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளிடம் தங்கள் மனுக்களை கொடுத்து பதிவு செய்யுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

error: Content is protected !!