News February 16, 2026

திருப்பத்தூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், மாவட்ட நிர்வாகத்திடமும் (04179222111), லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 17, 2026

திருப்பத்தூர்: 12, 10- ஆம் வகுப்பு தேர்வு கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 12, 10 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ள மையங்களில் தேர்வு கண்காணிப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி இன்று பிப்.17 வெளியிட்டுள்ளார். அதன்படி தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 17, 2026

திருப்பத்தூர்: 12, 10- ஆம் வகுப்பு தேர்வு கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 12, 10 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ள மையங்களில் தேர்வு கண்காணிப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி இன்று பிப்.17 வெளியிட்டுள்ளார். அதன்படி தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 17, 2026

திருப்பத்தூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!