News March 24, 2024

திருப்பத்தூர்: வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை

image

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

Similar News

News February 3, 2026

கற்பூரத்தை விழுங்கிய குழந்தை!

image

கள்ளக்குறிச்சி: பக்கிரிதக்கா பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது குழந்தை தசித்ராஜ் (2). இன்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது பூஜை அறையில் இருந்து கற்பூரத்தை எடுத்து விழுங்கிவிட்டது. இதையறிந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News February 3, 2026

கற்பூரத்தை விழுங்கிய குழந்தை!

image

கள்ளக்குறிச்சி: பக்கிரிதக்கா பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது குழந்தை தசித்ராஜ் (2). இன்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது பூஜை அறையில் இருந்து கற்பூரத்தை எடுத்து விழுங்கிவிட்டது. இதையறிந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News February 3, 2026

கற்பூரத்தை விழுங்கிய குழந்தை!

image

கள்ளக்குறிச்சி: பக்கிரிதக்கா பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது குழந்தை தசித்ராஜ் (2). இன்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது பூஜை அறையில் இருந்து கற்பூரத்தை எடுத்து விழுங்கிவிட்டது. இதையறிந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!