News December 25, 2025
திருப்பத்தூர்: ரயிலில் அடிபட்டு கொடூர பலி!

ஆம்பூர் அருகே உள்ள மேல்பட்டி பச்ச குப்பம் ரயில் நிலையங்கள் இடையே சுமார் 65 வயதி மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அங்குள்ள தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 27, 2025
திருப்பத்தூர்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News December 27, 2025
திருப்பத்தூர் இல்லத்தரசிகளுக்கு அரிய வாய்ப்பு! DONT MISS

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., ஏழைப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ‘LIC’ மூலம் ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ எனும் மத்திய அரசு திட்டம் உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி, மாதம் ரூ.7,000 முதல் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையில் கமிஷன்களும் வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் அவர்கள் எல்.ஐ.சி முகவராகலாம். இதற்கு விண்ணப்பிக்க <
News December 27, 2025
திருப்பத்தூர் மாவட்டம் சாதனை!

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதூா், மேலூா், மேல்பட்டு, சோ்க்கானூா், ஜோன்றம்பள்ளி, தாதனவலசை, சின்ன சமுத்திரம், சின்ன பேராம்பட்டு, புள்ளூா், மோட்டூா், ரங்காபுரம் உள்ளிட்ட 44 கிராமங்கள் புகையிலை பயன்பாடு இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் புகையிலை பொருள்களை பயன்படுத்துவதில்லை. மேலும், இந்த கிராமங்களில் புகையிலை விற்பனையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


