News January 29, 2026
திருப்பத்தூர்: ரத்த வெள்ளத்தில் கிடந்த குடும்பம்!

ஆம்பூரை சேர்ந்த தம்பதி தயாளன் (62), தமிழ்ச்செல்வி (62). இவர்களது மகள் இறந்து விட்ட நிலையில் மருமகன் மற்றும் 3 பேர குழந்தைகளுடன் வாழ்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து தயாளன் வீட்டுக்கு வந்த போது தமிழ்ச்செல்வி மற்றும் 3 பேர பிள்ளைகள் கைகளில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இவர்கள் ஆம்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News February 6, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.5) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.6) காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.ஷேர் பண்ணுங்க!
News February 6, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.5) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.6) காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.ஷேர் பண்ணுங்க!
News February 6, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.5) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.6) காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.ஷேர் பண்ணுங்க!


