News September 27, 2025
திருப்பத்தூர்: மோசடி புகாரில் இன்ஸ்பெக்டரின் மனைவி, மகன் கைது

ஆம்பூரைச் சேர்ந்த கலால் இன்ஸ்பெக்டரின் மனைவி மாலதி மகன் நித்திஷ்குமார் ஆகியோர், ஆன்லைன் வர்த்தகத்தில் இரட்டிப்புப் பணம் தருவதாகக் கூறி நண்பர்கள், உறவினர்களிடம் ரூ.69 லட்சம் வரை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். நித்திஷ்குமார் நண்பர்கள், உறவினர்களை முதலீடு செய்ய வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். மோசடிக்கு உடந்தையாக இருந்த தாய் மாலதியும் கைது. தலைமறைவான அஞ்சனாவை போலீஸார் தேடுகின்றனர்.
Similar News
News January 28, 2026
திருப்பத்தூரில் மாதம் ரூ.7,000! APPLY NOW

திருப்பத்தூர் மக்களே உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் வீட்டில் இருந்த படியே மாதம் ரூ.7000 சம்பாதிக்க வாய்ப்பு. ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு 3 ஆண்டுகள் உதவித் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையின் மூலம் கமிஷனும் வழங்கப்படும். இந்தத் திட்டம் குறித்து விரிவான விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 28, 2026
திருப்பத்தூர்: EC, பட்டா, சிட்டா, பத்திர நகல் – எல்லாம் WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!
News January 28, 2026
ஆம்பூரில் அதிகாலையில் அதிர்ச்சி!

ஆம்பூர் அடுத்த உமராபாத் போலீஸ் எல்லையில் பாலூர் ஊராட்சி பகுதியில் இன்று (ஜனவரி 28) அதிகாலை ஸ்ரீ ஆனந்தீஸ்வரர் ஆலயத்தில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த 2 தங்க சங்கிலியை திருடியுள்ளனர். சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


