News August 13, 2024
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அழைப்பு

திருப்பத்தூர் அடுத்த பாச்சல் ஆயுதப்படை காவலர் மைதானத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.05 மணியளவில் சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதில் ஆட்சியர் தர்ப்பகராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார். மேலும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளை கௌரவிப்பதுடன் அரசு நலத்திட்ட உதவிகளை பயனர்களுக்கு வழங்கவுள்ளார். இதில் பொதுமக்கள் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News July 7, 2025
ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம் (1/2)

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<
News July 7, 2025
ரூ.5 லட்சம் காப்பீட்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் (2/2)

தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. வருமான சான்று, ரேஷன் கார்டு, அடையாள சான்று, முகவரி சான்று, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்கள் மற்றும் <
News July 7, 2025
திருப்பத்தூருக்கு இப்படி ஒரு சிறப்பா?!

திருப்பத்தூர், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழில் நகரமாகும். இது இந்தியாவின் தலைசிறந்த தோல் தொழில் மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நகரில் காலணிகள் தயாரிப்பு, தோல் ஜாக்கெட்டுகள், கைப்பைகள், பெல்ட், ஜாக்கெட் போன்ற ஆடைகள் உற்பத்தி தொழில்கள் பரவலாக நடக்கின்றன. பல நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இங்கு இயங்குகின்றன. இந்தியாவின் தோல் ஏற்றுமதியில் திருப்பத்தூருக்கு முக்கிய பங்கு உண்டு. ஷேர் பண்ணுங்க!