News May 7, 2025
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

திருப்பத்தூரில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அவசியமில்லாமல் வெளியே செல்லவேண்டாம் என கலெக்டர் க. சிவசௌந்தரவல்லி அறிவுறுத்தினார். மேலும், “உடலில் நீர்சத்து குறையாமல் தண்ணீர் குடிப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியோர்கள் கவனமாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
Similar News
News December 7, 2025
திருப்பத்தூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

திருப்பத்தூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News December 7, 2025
திருப்பத்தூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply!

திருப்பத்தூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News December 7, 2025
திருப்பத்தூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply!

திருப்பத்தூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!


