News October 24, 2024
திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் வாணியம்பாடி டவுன், வாணியம்பாடி தாலுகா திருப்பத்தூர் டவுன், திருப்பத்தூர் தாலுகா,ஆலங்காயம்,கந்திலி, நாட்றம்பள்ளி, உமராபாத், ஆம்பூர் தாலுகா, உள்ளிட்ட பகுதியில் (இன்று அக்டோபர்.24 இரவு) ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இன்று இரவு முழுவதும் மேற்பட்ட பட்டியல் உள்ள போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
Similar News
News February 27, 2026
வாணியம்பாடியில் கொடூர கொலை!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரிய பேட்டை பகுதியை சேர்ந்தவர் உலகநாதன். இவருக்கும் இவரது மகனுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரத்தில் உலகநாதனை அவரது மகன் ஹரிஷ் அடித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு இரவு முழுவதும் அருகிலேயே படுத்துறங்கியுள்ளார். உலகநாதனின் உடலை மீட்ட வாணியம்பாடி நகர காவல்துறையினர் ஹரிஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 27, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

(பிப்.26) திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News February 27, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

(பிப்.26) திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


