News August 21, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் 507 பேர் மதுபான வழக்கில் கைது

வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த ஓராண்டில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 358 நபர்களிடமிருந்து பத்திரம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பாக 507 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களது 449 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
Similar News
News January 23, 2026
திருப்பத்தூர்: காவல் துறை இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று இரவு ரோந்து பணி செல்லும் காவல் ஆய்வாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு வேலை செய்வோர் மற்றும் வெளியூரில் இருந்து வருவோர் மற்றும் பெண்கள் குழந்தைகள் என எவரேனும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக அணுகலாம். அல்லது அதே நேரம் 100 -க்கு கால் செய்யலாம்.
News January 23, 2026
திருப்பத்தூர்: காவல் துறை இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று இரவு ரோந்து பணி செல்லும் காவல் ஆய்வாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு வேலை செய்வோர் மற்றும் வெளியூரில் இருந்து வருவோர் மற்றும் பெண்கள் குழந்தைகள் என எவரேனும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக அணுகலாம். அல்லது அதே நேரம் 100 -க்கு கால் செய்யலாம்.
News January 23, 2026
திருப்பத்தூர்: காவல் துறை இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று இரவு ரோந்து பணி செல்லும் காவல் ஆய்வாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு வேலை செய்வோர் மற்றும் வெளியூரில் இருந்து வருவோர் மற்றும் பெண்கள் குழந்தைகள் என எவரேனும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக அணுகலாம். அல்லது அதே நேரம் 100 -க்கு கால் செய்யலாம்.


