News May 16, 2024
திருப்பத்தூர்: மழையில் சுவர் இடிந்து விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வரும் ராமன் என்பவரின் குடிசை வீடு நேற்று இரவு பெய்த மழையில் சுவர் இடிந்து விழுந்தது. உடனே விழித்துக் கொண்ட ராமன் தனது குழந்தைகள் பேரன் மகள் மருமகன் அனைவரையும் வீட்டில் இருந்து உடனடியாக வெளியேறியதால் காயமின்றி உயிர் தப்பினர்.
Similar News
News October 15, 2025
திருப்பத்தூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

திருப்பத்தூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN Smart என்ற <
News October 15, 2025
திருப்பத்தூர்: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <
News October 15, 2025
திருப்பத்தூர் பெற்றோர்கள் கவனத்திற்கு..!

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தள பக்கத்தில், தற்போது மழை காலம் என்பதால் நீர் நிலைகள் நிரம்பும் அபாயம் உள்ளது. எனவே சிறுவர்களை ஏரி, குளம், நீர் நிரம்பிய பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் நமது பிள்ளைகளை காப்பது நமது கடமை எனவே எச்சரிக்கையுடன் இருக்க எனவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே வீட்டில் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனியுங்கள். ஷேர்!