News February 26, 2026
திருப்பத்தூர்: மனைவி கண்முன்னே கணவன் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் கொண்டம் கோதப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அன்வர் பாஷா (வயது 66) என்பவர் நேற்று (பிப்.25) பெங்களூரில் உள்ள உறவினரை பார்க்க தனது மனைவியுடன் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது முதல் பிளாட்பாரத்தில் திடீரென மயங்கி, மனைவி கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News February 28, 2026
திருப்பத்தூர்: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News February 28, 2026
திருப்பத்தூர்: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் சமூகவலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வருகிறது. இன்று (பிப்-28) “சாலையை கடக்கும்போது Zebra Cross- யை பயன்படுத்துவோம். விபத்தை தவிர்ப்போம். மேலும் சாலை விதிகளை பின்பற்றுவதால் விபத்துகள் குறையும்”
என பதிவிட்டுள்ளனர்.
News February 28, 2026
திருப்பத்தூரில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


