News September 24, 2025

திருப்பத்தூர்: மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம்!

image

ஆம்பூர் தாலுகா வட புதுப்பட்டு ஊராட்சியில் (நேற்று செப்-23) பச்சகுப்பம் பகுதியை சேர்ந்த சுதன் குமார் வயது (34) கூலி தொழிலாளியின் முதல் மனைவி அனிதா வயது 30, இருவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமண செய்யத நபரை மகளிர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News September 24, 2025

திருப்பத்தூர்: மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

image

திருப்பத்தூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN Smart என்ற இணையதளத்தின்<> மூலம் <<>>உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 24, 2025

திருப்பத்தூர்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

image

திருப்பத்தூர் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி.DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க.அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News September 24, 2025

திருப்பத்தூர்: காவல்துறை புதிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று தனது சமூக வலைத்தளத்தில் ஒரு விழிப்புணர்வு புகைப்படத்தை பதிவு செய்துள்ளது. அந்த புகைப்படத்தில் வாகனங்களில் அளவை விட அதிகமாக பொருட்களை ஏற்ற கூடாது என்று இருக்கிறது. சமீப நாட்களில் வாகன விபத்துக்கள் அதிகமாய் நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்களுக்கு இடையூறாக இல்லாமல் இருக்க காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் இதை பின்பற்றாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

error: Content is protected !!