News October 2, 2025
திருப்பத்தூர் மக்களே கீழே இருக்க நம்பரை உடனே நோட் பண்ணுங்க

இன்று (அக்.2 )இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியமலாதேவி அவர்களின் ஆணைக்கிணங்க இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களும் தொலைபேசி எண்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ரோந்து பணி 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறுகிறது. ஏதேனும் புகார் இருந்தால் உடனடியாக கீழே கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
Similar News
News October 3, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (அக்.2) 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் தொடர்புக்கு 100 ஐ அழைக்கலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News October 3, 2025
கள்ள மது பாட்டில் விற்பனை செய்த இருவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் என்று காந்தி பிறந்த நாளை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு நாட்றம்பள்ளியில் பூவரசு வயது 28 மற்றும் லட்சுமி புரத்தைச் சேர்ந்த மணி வயது 57 ஆகிய இருவர் கள்ள மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்டபோது நாட்றம்பள்ளி போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து 20 க்கும் மேற்பட்ட பாட்டில் பறிமுதல்.
News October 2, 2025
இன்று இரவு ரோந்து பணியில் போலீஸ் பட்டியல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (அக்.2) இரவு முதல் நாளை (அக்.3) காலை வரை ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர்,வாணியம்பாடி, திருப்பத்தூர் உள்ள போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுப்டுள்ளனர். பெண் அவர்களின் செல்போன் எண் பொது மக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் அழைக்கவும்.