News December 10, 2025
திருப்பத்தூர்: பொதுமக்கள் காவல்துறை எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை நாள்தோறும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எச்சரிக்கை புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (டிச-10) “விதி பின்பற்றினால் விபத்து விலகும்.” என செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம், நமது அலட்சியம் பெரும் விபத்தை ஏற்படுத்தும், என பதிவிட்டுள்ளனர்.
Similar News
News December 12, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு -இன்று (டிச.11) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News December 12, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு -இன்று (டிச.11) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News December 12, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு -இன்று (டிச.11) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!


