News November 22, 2025
திருப்பத்தூர்: நாக்கை தானே அறுத்துக்கொண்ட நபர்!

திருப்பத்தூர்: ஆம்பூர், வீராங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மருது பாண்டியன் வயது (32). கூலி தொழிலாளியான இவர் நேற்று (நவ.22) இரவு 10.30 மணியளவில், ஆம்பூர் உமர் ரோட்டில் உள்ள கோழி கடையின் அருகே, தனது நாக்கை தானே அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். பின்னர், வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
திருப்பத்தூர்: மோசமான சாலையா? இங்கு புகாரளிக்கலாம்!

திருப்பத்தூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <
News November 22, 2025
திருப்பத்தூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருப்பத்தூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 22, 2025
திருப்பத்தூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருப்பத்தூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


