News April 21, 2024
திருப்பத்தூர்: சைக்கிளில் மோதி 2 பேர் படுகாயம்

வாணியம்பாடி அருகே கொத்தகோட்டையை சேர்ந்தவர் சிவ மூர்த்தி. இவர், தனது நண்பர் வெங்கடேசனுடன் பைக்கில் மண்டலவாடி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சிவமூர்த்தி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News February 6, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.5) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.6) காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.ஷேர் பண்ணுங்க!
News February 6, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.5) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.6) காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.ஷேர் பண்ணுங்க!
News February 6, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.5) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.6) காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.ஷேர் பண்ணுங்க!


