News October 27, 2025
திருப்பத்தூர்: சேமிப்பு கிடங்கில் நடந்த பயங்கரம்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாங்கி ஷாப் பகுதியை சேர்ந்தவர் அக்பர் பாஷா. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கார் நகர் முதல் தெருவில் தோல் கழிவுகள் சேமிப்பு கிடங்கு நடத்தி வருகிறார். இந்த நிலையில் கிடங்கில் நேற்று (அக்.26) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உமராபாத் போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
Similar News
News February 19, 2026
திருப்பத்தூர்: தேர்வு முடிவுகள் வெளியீடு

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (NMMS) தேர்வு எழுதிய எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று பிப்ரவரி 19, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களும், மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை தெரியப்படுத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி தெரிவித்தார்.
News February 19, 2026
திருப்பத்தூரில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா..? கவலை வேண்டாம். அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (TAICO), TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.
News February 19, 2026
ஆம்பூரில் கொடுமை!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் மூட்டு கொள்ளை பகுதியில் நேற்று (பிப்ரவரி 18) மாலை 6 வயது சிறுமியிடம் சேய்த அசாத் (40) என்பவர் பாலியில் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மூட்டை தூக்கும் தொழிலாளியான இவரை ஆம்பூர் மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிறுமிக்கு நடந்த இந்த கொடுமையால் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


